Apr 1, 2009

ஒரு நட்சத்திரத்திற்கு
ஒரு முறை என
கணக்கு வைத்துக்கொண்டு
ஒவ்வொரு நட்சத்திரமாக
எண்ணிக்கொண்டிருக்கிறேன்..
உன்னை எத்தனை முறை
நினைத்திருப்பேன் என
நினைத்துக்கொண்டு.
........................................................
ஏதுமற்ற அனாதையாய்
தெருவில் கிடக்கிறது
என் காதல்..
பார்த்துக்கொண்டே
தாண்டி செல்கிறாய் நீ.
வலிக்கிறது மனசு..
காதல் தெருவில்
கிடைப்பதற்காக அல்ல..
நீ பார்த்துக்கொண்டே
தாண்டிசெல்வதை பார்த்து.
..............................................................
எண்ணி பார்த்தால்
மரணத்தை விட சிறந்தது
வேறெதுவும் இருப்பதாக
தோன்றவில்லை எனக்கு..
.....................................................
எதையோ எதிர்பார்த்து
செல்லும் பயணங்களில்..
எதிரே வரும் பேருந்தின்
அலைகளிப்பால் எதிர்பாராமல்
நம் கண்ணில் விழுந்துவிடும்
ஒரு சின்ன தூசியை போல்தான் நீயும்..
என் மனதில் விழுந்து விட்டாய்..
என்ன செய்தும் கரைக்கவோ..
எடுக்கவோ முடியவில்லை..
என்னிலிருந்து உன்னை..
.............................................................
ப் ரி ய மு ட ன் ..
லோ க நா த ன் . .

18 comments:

அப்துல்மாலிக் said...

//எண்ணி பார்த்தால்
மரணத்தை விட சிறந்தது
வேறெதுவும் இருப்பதாக
தோன்றவில்லை எனக்கு..
//

அப்படியெல்லாம் சொல்லப்படாது

அப்துல்மாலிக் said...

//எதையோ எதிர்பார்த்து
செல்லும் பயணங்களில்..
எதிரே வரும் பேருந்தின்
அலைகளிப்பால் எதிர்பாராமல்
நம் கண்ணில் விழுந்துவிடும்
ஒரு சின்ன தூசியை போல்தான் நீயும்..
என் மனதில் விழுந்து விட்டாய்..
என்ன செய்தும் கரைக்கவோ..
எடுக்கவோ முடியவில்லை..
என்னிலிருந்து உன்னை..
//

ரசித்த வரிகள்

எப்பவும்போல் கலக்கல் வரிகள் லோகு நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்

gayathri said...

kavithai nalla than iruku innum headline iruntha innum nalla irukum pa

நட்புடன் ஜமால் said...

மரணத்தை விட சிறந்தது எதுவுமில்லை

உண்மை தான்

அறியாத அல்லது கிடைக்காத

ஒன்றையே மனம் சிறந்ததாக கருதுகிறது

sakthi said...

ஒரு நட்சத்திரத்திற்கு
ஒரு முறை என
கணக்கு வைத்துக்கொண்டு
ஒவ்வொரு நட்சத்திரமாக
எண்ணிக்கொண்டிருக்கிறேன்..
உன்னை எத்தனை முறை
நினைத்திருப்பேன் என
நினைத்துக்கொண்டு.


alagana karpanai

sakthi said...

எண்ணி பார்த்தால்
மரணத்தை விட சிறந்தது
வேறெதுவும் இருப்பதாக
தோன்றவில்லை எனக்கு..

yen appadi

sakthi said...

என் மனதில் விழுந்து விட்டாய்..
என்ன செய்தும் கரைக்கவோ..
எடுக்கவோ முடியவில்லை..
என்னிலிருந்து உன்னை..

nalla vishayam thane

hahahaha

kavitha said...

ஏதுமற்ற அனாதையாய்
தெருவில் கிடக்கிறது
என் காதல்..
பார்த்துக்கொண்டே
தாண்டி செல்கிறாய் நீ.

i enjoyed in this line.. superb

எதிர்பாராமல்
நம் கண்ணில் விழுந்துவிடும்
ஒரு சின்ன தூசியை போல்தான் நீயும்..

this too wonderful

logu.. said...

\\ அபுஅஃப்ஸர் said...
//எண்ணி பார்த்தால்
மரணத்தை விட சிறந்தது
வேறெதுவும் இருப்பதாக
தோன்றவில்லை எனக்கு..
//

அப்படியெல்லாம் சொல்லப்படாது\\

Apdithan solluven..
athan pudichirukku..

naringa varugaikum commentirkum..

logu.. said...

\\ அபுஅஃப்ஸர் said...
//எதையோ எதிர்பார்த்து
செல்லும் பயணங்களில்..
எதிரே வரும் பேருந்தின்
அலைகளிப்பால் எதிர்பாராமல்
நம் கண்ணில் விழுந்துவிடும்
ஒரு சின்ன தூசியை போல்தான் நீயும்..
என் மனதில் விழுந்து விட்டாய்..
என்ன செய்தும் கரைக்கவோ..
எடுக்கவோ முடியவில்லை..
என்னிலிருந்து உன்னை..
//

ரசித்த வரிகள்

எப்பவும்போல் கலக்கல் வரிகள் லோகு நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்\\

:))))))))))

logu.. said...

\\ gayathri said...
kavithai nalla than iruku innum headline iruntha innum nalla irukum pa\\

Neengale eathachum sollungalen...

logu.. said...

\\ நட்புடன் ஜமால் said...
மரணத்தை விட சிறந்தது எதுவுமில்லை

உண்மை தான்

அறியாத அல்லது கிடைக்காத

ஒன்றையே மனம் சிறந்ததாக கருதுகிறது\\

Ungalukaavathu puriuthe..

Nanringa.
varugaikum.. commentirkum..

logu.. said...

\\ sakthi said...
ஒரு நட்சத்திரத்திற்கு
ஒரு முறை என
கணக்கு வைத்துக்கொண்டு
ஒவ்வொரு நட்சத்திரமாக
எண்ணிக்கொண்டிருக்கிறேன்..
உன்னை எத்தனை முறை
நினைத்திருப்பேன் என
நினைத்துக்கொண்டு.


alagana karpanai\\

:)))))))))

logu.. said...

\\ sakthi said...
எண்ணி பார்த்தால்
மரணத்தை விட சிறந்தது
வேறெதுவும் இருப்பதாக
தோன்றவில்லை எனக்கு..

yen appadi\\

Athennamo theriyalanga..
ithuthan ippollam romba pidichiruku..

logu.. said...

\\ sakthi said...
என் மனதில் விழுந்து விட்டாய்..
என்ன செய்தும் கரைக்கவோ..
எடுக்கவோ முடியவில்லை..
என்னிலிருந்து உன்னை..

nalla vishayam thane

hahahaha\\

Hi..Hi..hi
Nanringa..
varugaikum vazhthirkum..

logu.. said...

\\ kavi said...
ஏதுமற்ற அனாதையாய்
தெருவில் கிடக்கிறது
என் காதல்..
பார்த்துக்கொண்டே
தாண்டி செல்கிறாய் நீ.

i enjoyed in this line.. superb\\

Nijammave nallarukkungala..



\\எதிர்பாராமல்
நம் கண்ணில் விழுந்துவிடும்
ஒரு சின்ன தூசியை போல்தான் நீயும்..

this too wonderful\\

Nanringa varugaikum..
vazhthirkum..

அன்புடன் அருணா said...

//ஏதுமற்ற அனாதையாய்
தெருவில் கிடக்கிறது
என் காதல்..
பார்த்துக்கொண்டே
தாண்டி செல்கிறாய் நீ.
வலிக்கிறது மனசு//

வலியை ரொம்ப நல்லாவே சொல்லிருக்கீங்க....
அன்புடன் அருணா

logu.. said...

Nanringa aruna