Dec 23, 2008

அம்மாடீ..

கைகளில்
முத்தமிடுதலை
கண்டுபிடித்தவ(ளை)னை
கட்டி வைத்து
உதைக்க
தோன்றுகிறது எனக்கு.
...................................
உன்னருகே
இருக்கும்
நேரங்களில் எல்லாம்
முத்தவியலை
முழுதாய்
கற்றுக்கொள்ள
ஆசைப்படுகிறேன் நான்.
ஒருமுறைகூட
முழுதாய்
கற்றுக்கொள்ள
விடுவதேயில்லை..
உன் வெட்கவியல்.
.........................................
"ஹாய்.. செல்லம்ஸ்"
"................."
"என்ன பேசமாட்டியா.."
"நான் வந்து ஒரு மணி நேரமாச்சு.."
"சாரிடா.. கொஞ்சம் லேட் ஆய்டுச்சு.."
"இதுதான் கடைசீ..
இனிமேல் நீ எங்கே
கூப்ட்டாலும் வரமாட்டேன்.."
" ஒ.கே ..ஒ.கே..
நான் ஒன்னு
சொல்றேன் கேட்பாயா.."
"சொல்லி தொலை.."
"இனிமேல்
அந்தி வானிற்கும்..
அழகு வானவில்லிற்க்கும்..
உன் வெட்க்க வர்ணங்களை
கடனாக தராதே.."
"கிறுக்கனாடா நீ.."
கிறுக்கியாடீ நீ.."
"ஏய்....!"
"உஷ்ஷ்..
இந்த கிறுக்கன காதலிக்கிற
நீ கிறுக்கியாத்தான இருப்ப.."
"சீ.. போடா.."
அம்மாடீ..
எப்படி முடிகிறது
உன்னால் மட்டும்..
நிமிடங்களில் கோபங்களை கொட்டவும்..
மறு நிமிடங்களில் காதலை கொட்டவும்.
..........................................................
"ஹாய்டா.."
"ஹாய்.."
"எப்போ வந்த?
"நான் வந்து
ஒரு மணி நேரமாச்சு.."
"உனக்கு கோபமே வராதாடா.."
"உன்னை பார்த்தாலே
மனசு பனியாகிவிடுகிறது..
கோபத்திற்கு நான் எங்கே போக.."
"ம்ம்ம்.. நாளைக்கு
எனக்கு பர்த்டேடா.."
"ம்ம்ம்.. இருக்கட்டும்.."
"உனக்கு கொண்டாட
தோணலியா.."
"ஐயோ.. மண்டு..
உன்ன பாக்கும்போதெல்லாம்
எனக்கு நீ புதுசா பிறந்து
வருவதை போல்தான் இருக்கு..
இதில் எந்த நாளை
உன் பிறந்த நாளென்று நான் கொண்டாட.."
"சும்மா.. கதை பேசாதே.."
"சரி.. உனக்கு ஏதாவது
ஆசை இருந்தால் சொல்..
நாளைக்கு செய்றேன்.."
"அப்படீல்லாம் ஒண்ணுமில்ல.."
"எதாச்சும் கேளு.."
"கேக்கட்டுமா.."
"ம்ம்ம்.."
"தினம் காலை விடிந்ததும்
உன் முகத்தில் விழிக்கும்
உன் வீட்டு தோட்டத்தின்
அதிர்ஷ்டமான பூக்களில்
ஒன்றாக பூக்கணும் நான்.."
அய்யோடீ..
இந்த காதலிகளுக்கு
இந்த மாதிரி ஆசைகளெல்லாம்
எப்படி வருகிறது..
.........................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .

28 comments:

gayathri said...

கைகளில்
முத்தமிடுதலை
கண்டுபிடித்தவ(ளை)னை
கட்டி வைத்து
உதைக்க
தோன்றுகிறது எனக்கு.

ஏன் இந்த கொலவெறி

gayathri said...

உன்னருகே
இருக்கும்
நேரங்களில் எல்லாம்
முத்தவியலை
முழுதாய்
கற்றுக்கொள்ள
ஆசைப்படுகிறேன் நான்.
ஒருமுறைகூட
முழுதாய்
கற்றுக்கொள்ள
விடுவதேயில்லை..
உன் வெட்கவியல்.

இதெல்லாம் ரொம்பா ஓவர்

gayathri said...

அம்மாடீ..
எப்படி முடிகிறது
உன்னால் மட்டும்..
நிமிடங்களில் கோபங்களை கொட்டவும்..
மறு நிமிடங்களில் காதலை கொட்டவும்

பொண்ணுங்க அப்படி தான் இருப்பாங்க, ஆசை இருந்தாலும் கோபமா இருந்தாலும் அதிகமா தான் வைப்பாங்க

gayathri said...

இந்த காதலிகளுக்கு
இந்த மாதிரி ஆசைகளெல்லாம்
எப்படி வருகிறது..


இது வரைக்கும் எத்தன பொண்ணுங்கல லவ் பண்ணி இருக்கீங்க

gayathri said...

சொல்லா மறந்துட்டேன் புஜ்ஜி குட்டி photo ரொம்ப நல்ல இருக்கு.

logu.. said...

\\கைகளில்
முத்தமிடுதலை
கண்டுபிடித்தவ(ளை)னை
கட்டி வைத்து
உதைக்க
தோன்றுகிறது எனக்கு.

ஏன் இந்த கொலவெறி\\

chummmaaa...

logu.. said...

\\உன்னருகே
இருக்கும்
நேரங்களில் எல்லாம்
முத்தவியலை
முழுதாய்
கற்றுக்கொள்ள
ஆசைப்படுகிறேன் நான்.
ஒருமுறைகூட
முழுதாய்
கற்றுக்கொள்ள
விடுவதேயில்லை..
உன் வெட்கவியல்.

இதெல்லாம் ரொம்பா ஓவர்\\

mmmmm.. appadiya
kuraithukolgiren...

logu.. said...

\\அம்மாடீ..
எப்படி முடிகிறது
உன்னால் மட்டும்..
நிமிடங்களில் கோபங்களை கொட்டவும்..
மறு நிமிடங்களில் காதலை கொட்டவும்

பொண்ணுங்க அப்படி தான் இருப்பாங்க, ஆசை இருந்தாலும் கோபமா இருந்தாலும் அதிகமா தான் வைப்பாங்க\\

appadiya..
sollave illa..

logu.. said...

\\இந்த காதலிகளுக்கு
இந்த மாதிரி ஆசைகளெல்லாம்
எப்படி வருகிறது..


இது வரைக்கும் எத்தன பொண்ணுங்கல லவ் பண்ணி இருக்கீங்க\\

Pothuva sonnen...
athellam oru booke podalam..

logu.. said...

\\சொல்லா மறந்துட்டேன் புஜ்ஜி குட்டி photo ரொம்ப நல்ல இருக்கு.\\

enakkum romba pidichirunthuchu..
athaan potten...

MSK / Saravana said...

ஹலோ பாஸு.. ஏன் இப்படியெல்லாம் கவிதை எழுதி என்ன மாதிரி காதலி இல்லாத பசங்களை வேறுப்பேத்தறீங்க??

MSK / Saravana said...

//கைகளில்
முத்தமிடுதலை
கண்டுபிடித்தவ(ளை)னை
கட்டி வைத்து
உதைக்க
தோன்றுகிறது எனக்கு.//

அட்டகாசம்.. :)

நட்புடன் ஜமால் said...

\\ஒருமுறைகூட
முழுதாய்
கற்றுக்கொள்ள
விடுவதேயில்லை..
உன் வெட்கவியல்.\\

ஆஹா - அருமை

நட்புடன் ஜமால் said...

\\நிமிடங்களில் கோபங்களை கொட்டவும்..
மறு நிமிடங்களில் காதலை கொட்டவும்.\\

சூப்பர் .......

நட்புடன் ஜமால் said...

\\"தினம் காலை விடிந்ததும்
உன் முகத்தில் விழிக்கும்
உன் வீட்டு தோட்டத்தின்
அதிர்ஷ்டமான பூக்களில்
ஒன்றாக பூக்கணும் நான்.."\\

ஆழமான

அழகான

காதல்

புதியவன் said...

கவிதைகள் அழகு...ரசித்தேன்...

logu.. said...

\\ஹலோ பாஸு.. ஏன் இப்படியெல்லாம் கவிதை எழுதி என்ன மாதிரி காதலி இல்லாத பசங்களை வேறுப்பேத்தறீங்க??\\

nanga mattum dozen kanakkula vachutta sutharom...

nangalum ungala mathirithanga..

logu.. said...

\\//கைகளில்
முத்தமிடுதலை
கண்டுபிடித்தவ(ளை)னை
கட்டி வைத்து
உதைக்க
தோன்றுகிறது எனக்கு.//

அட்டகாசம்.. :)\\

Nanringa..

logu.. said...

\\ அதிரை ஜமால் கூறியது...
\\ஒருமுறைகூட
முழுதாய்
கற்றுக்கொள்ள
விடுவதேயில்லை..
உன் வெட்கவியல்.\\

ஆஹா - அருமை\\

Nanringa...
Muthal varugaikkum...
Vazhthirkkum..

logu.. said...

\\
அதிரை ஜமால் கூறியது...
\\நிமிடங்களில் கோபங்களை கொட்டவும்..
மறு நிமிடங்களில் காதலை கொட்டவும்.\\

சூப்பர் .......\\

:)))))))))

logu.. said...

\\
அதிரை ஜமால் கூறியது...
\\"தினம் காலை விடிந்ததும்
உன் முகத்தில் விழிக்கும்
உன் வீட்டு தோட்டத்தின்
அதிர்ஷ்டமான பூக்களில்
ஒன்றாக பூக்கணும் நான்.."\\

ஆழமான

அழகான

காதல்\\

Thank u

logu.. said...

\\ புதியவன் கூறியது...
கவிதைகள் அழகு...ரசித்தேன்...\\

Nanriga...

Muthal varugaikkum..
Pinnootamittatharkkum..

புதியவன் said...

//உன்னருகே
இருக்கும்
நேரங்களில் எல்லாம்
முத்தவியலை
முழுதாய்
கற்றுக்கொள்ள
ஆசைப்படுகிறேன் நான்.
ஒருமுறைகூட
முழுதாய்
கற்றுக்கொள்ள
விடுவதேயில்லை..
உன் வெட்கவியல்.//

அழகு...ரசித்தேன்...

MSK / Saravana said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

logu.. said...

\\ புதியவன் கூறியது...
//உன்னருகே
இருக்கும்
நேரங்களில் எல்லாம்
முத்தவியலை
முழுதாய்
கற்றுக்கொள்ள
ஆசைப்படுகிறேன் நான்.
ஒருமுறைகூட
முழுதாய்
கற்றுக்கொள்ள
விடுவதேயில்லை..
உன் வெட்கவியல்.//

அழகு...ரசித்தேன்...\\

nanringa.

logu.. said...

\\Saravana Kumar MSK கூறியது...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..\\

Nanringa..

து. பவனேஸ்வரி said...

ஆழகான கவிதை. நிறைய காதல் கவிதையா எழுதித் தள்ளுறீங்களே? என்ன கதை?

logu.. said...

\\து. பவனேஸ்வரி கூறியது...
ஆழகான கவிதை. நிறைய காதல் கவிதையா எழுதித் தள்ளுறீங்களே? என்ன கதை?\\

hi..hi..hi..
kathaiyellam onnum illanga..