May 9, 2009

காதல் சாபம்.

என்னதான் கெஞ்சி
கேட்டாலும்
என் பக்கமே வருவதில்லை நீ ..
எந்த சிறையில்
அடைத்தாலும் என்னை தேடியே
உன் ப்ரியங்கள்..
...................................
தவமின்றி கிடைத்த
வரங்கள் உன் ப்ரியங்கள்..
அதனால்தான் அவற்றை
தொலைக்க நான்
கடும் தவம் செய்ய
வேண்டியிருக்கிறது.
.............................................
ஒரு மழை நாளில்
நீ கைநீட்டி விளையாடும்
உன் வீட்டு சாளரத்திலிருந்து
ஒழுகும் மழைத்துளியாக
மாறவேண்டும் அல்லது
எதேச்சையாக நீ
தெருவில் நடக்க
எதேச்சையாக வரும்
மழையில் உன் மீது
விழும் மழை துளியில்
முதல் துளியாக இருக்க
வேண்டும் என்றேன்.
இப்போதெல்லாம் உன்
உலகில் மழையே வருவதில்லை
என்கிறாய் என்னிடம்.
.............................................
வசந்தம் வீசும்
அதிகாலையில்..
சுகந்தம் பாடும்
அந்தி மாலையில்..
அமைதியான
ஒரு பௌர்ணமி இரவில்....
ஆர்ப்பாட்டமான
ஒரு மழைநாளில்..
என் இதயத்தில்
கொட்டிகிடக்கும் காதலெல்லாம்
உனக்கானதுதான் என
எப்படியாவது உனக்கு
உணர்த்த ஆசைதான் எனக்கு..
நமக்கான அந்த நாட்கள்
இனி வரப்போவதில்லை
என தெரிந்திருந்தும்.
........................................................
உன்னை விட்டு
விலக ஆரம்பித்த
அந்த நாளிலிருந்தே
என் வீட்டு பூனைக்குட்டி
உட்பட என் எல்லாமே
என்னை விட்டு விலக
ஆரம்பித்து விட்டன..
ஏன் இப்படி என்னை
தனிமரமாக்குகிறாய்..
................................................
நீ காதலை உணரும்
நாட்களில் ஒரு
கருங்கல்லைதான்
காதலித்துக்கொண்டிருப்பாய்
காதல் கடவுள்
சாபங்கள் தந்துவிட்டானோ
எனக்கு..
இன்னமும் உன்னையே
காதலித்துகொண்டிருக்கிறேன்.
....................................................

19 comments:

gayathri said...

nalla iurkunu solla than asai but ennala sollamudiyalpa

gayathri said...

உன்னை விட்டு
விலக ஆரம்பித்த
அந்த நாளிலிருந்தே
என் வீட்டு பூனைக்குட்டி
உட்பட என் எல்லாமே
என்னை விட்டு விலக
ஆரம்பித்து விட்டன..
ஏன் இப்படி என்னை
தனிமரமாக்குகிறாய்

itha padikkum pothu kastama irunthuchipa

sakthi said...

எதேச்சையாக நீ
தெருவில் நடக்க
எதேச்சையாக வரும்
மழையில் உன் மீது
விழும் மழை துளியில்
முதல் துளியாக இருக்க
வேண்டும் என்றேன்.
இப்போதெல்லாம் உன்
உலகில் மழையே வருவதில்லை
என்கிறாய் என்னிடம்.

superb logu

sema lines pa

sakthi said...

வசந்தம் வீசும்
அதிகாலையில்..
சுகந்தம் பாடும்
அந்தி மாலையில்..
அமைதியான
ஒரு பௌர்ணமி இரவில்....
ஆர்ப்பாட்டமான
ஒரு மழைநாளில்..

alagu varigal

sakthi said...

காதல் கடவுள்
சாபங்கள் தந்துவிட்டானோ
எனக்கு..
இன்னமும் உன்னையே
காதலித்துகொண்டிருக்கிறேன்.

arumai logu arumai

வியா (Viyaa) said...

alagana kavithai..

அப்துல்மாலிக் said...

நல்ல வரிகள் லோகு

காதலை உணர்த்தும் வரிகள் உணர்ச்சிபொங்கின‌

Anonymous said...

மீளாச் சிறையில் சிக்கிக்கொண்டு கிடைக்காத வரம் கோரிக்கொண்டு பெய்யாத மழையில் நனைந்துக்கொண்டு வாராத வசந்திற்கு வாடிக்கொண்டு ஒளியில்லாத பெளர்னமியாய் ஒற்றை மரமாய் ஓயாமல் ஓய்வில்லாமல் போதும் இந்த தவம்.....இதைக்கண்டா இந்த பூமியில் வடிவெடுத்தாய்...

logu.. said...

\\ gayathri said...
nalla iurkunu solla than asai but ennala sollamudiyalpa\\

nenaicha sollanunga.
illana nenaikkave koodathu..ok.

\\ gayathri said...
உன்னை விட்டு
விலக ஆரம்பித்த
அந்த நாளிலிருந்தே
என் வீட்டு பூனைக்குட்டி
உட்பட என் எல்லாமே
என்னை விட்டு விலக
ஆரம்பித்து விட்டன..
ஏன் இப்படி என்னை
தனிமரமாக்குகிறாய்

itha padikkum pothu kastama irunthuchipa\\

Ennanga thideernu feelinga comment podureega..
ennachu ungaluku?

Nanringa..muthal nabarai comment pottatharku.

logu.. said...

\\ sakthi said...
எதேச்சையாக நீ
தெருவில் நடக்க
எதேச்சையாக வரும்
மழையில் உன் மீது
விழும் மழை துளியில்
முதல் துளியாக இருக்க
வேண்டும் என்றேன்.
இப்போதெல்லாம் உன்
உலகில் மழையே வருவதில்லை
என்கிறாய் என்னிடம்.

superb logu

sema lines pa\\

Nanringa rasithatharku.

logu.. said...

\\ sakthi said...
வசந்தம் வீசும்
அதிகாலையில்..
சுகந்தம் பாடும்
அந்தி மாலையில்..
அமைதியான
ஒரு பௌர்ணமி இரவில்....
ஆர்ப்பாட்டமான
ஒரு மழைநாளில்..

alagu varigal\\

Mmmmmm..
neenga sonna sarithaan...

logu.. said...

\\ sakthi said...
காதல் கடவுள்
சாபங்கள் தந்துவிட்டானோ
எனக்கு..
இன்னமும் உன்னையே
காதலித்துகொண்டிருக்கிறேன்.

arumai logu arumai\\

Nanringa innum ennai marakkamal
en blog pakkam vanthatharku..

logu.. said...

\\ வியா (Viyaa) said...
alagana kavithai..\\

Thanksnga..
varugaikum..
commentrkum..

logu.. said...

\\ அபுஅஃப்ஸர் said...
நல்ல வரிகள் லோகு

காதலை உணர்த்தும் வரிகள் உணர்ச்சிபொங்கின‌\\

Hai bror..
engada innum kanomennu parthen..
vanthachulla..
nanringa.

logu.. said...

\\ தமிழரசி said...
மீளாச் சிறையில் சிக்கிக்கொண்டு கிடைக்காத வரம் கோரிக்கொண்டு பெய்யாத மழையில் நனைந்துக்கொண்டு வாராத வசந்திற்கு வாடிக்கொண்டு ஒளியில்லாத பெளர்னமியாய் ஒற்றை மரமாய் ஓயாமல் ஓய்வில்லாமல் போதும் இந்த தவம்.....இதைக்கண்டா இந்த பூமியில் வடிவெடுத்தாய்\\

Tamil..
innum ennai marakkama
en bloguku vanthu comment potathuku nanrina..

Epdinga ungalaala
mattum comment kooda
kavithai mathiriye podamudiuthu?
enakkum sollikudungalen..

Unknown said...

superb ivin yenna solradhunne theriyala nijammave kavidhaigal yellame rombave rasikkumbadiya irukkupa.

kavitha said...

romba azhaga irukku logu.

touching lines ellame

ivingobi said...

மறவாதே கண்மணியே...

intha otrai variyil ullathu ulagam..... purinthaal mattumae inthavarigalai rasikka mudiyum.... Chumma nach nu irukku nanbaaa.....

Om Santhosh said...

மழையில் உன் மீது
விழும் மழை துளியில்
முதல் துளியாக இருக்க
வேண்டும் என்றேன்.
இப்போதெல்லாம் உன்
உலகில் மழையே வருவதில்லை
என்கிறாய் என்னிடம்.


என் வீட்டு பூனைக்குட்டி
உட்பட என் எல்லாமே
என்னை விட்டு விலக
ஆரம்பித்து விட்டன..
இரண்டு லைன்ஸ் ரொம்ப அருமைய இருக்கு . ரொம்ப பீலிங்க்ஸ் ல எழுதிருகிங்க போல ?