Nov 19, 2008

கண்மணிக்கு..

உன் காதலை எல்லாம்
ஒன்று சேர்த்து
ஒரே ஒரு முத்தமாய்
எனக்கு கடன் கொடு..
என் காலம் உள்ள காலம் வரை
உனக்கு திருப்பி செலுத்திகொண்டே
இருக்கிறேன் நான்..

3 comments:

gayathri said...

உன் காதலை எல்லாம்
ஒன்று சேர்த்து
ஒரே ஒரு முத்தமாய்
எனக்கு கடன் கொடு..
என் காலம் உள்ள காலம் வரை
உனக்கு திருப்பி செலுத்திகொண்டே
இருக்கிறேன் நான்

me they first pa
kavithai varikal kalakkal pa

nalla romanc moodla irukenga

Unknown said...

Nice :)))

logu.. said...

thnksnga..