எதுவுமே இவ்வளவு
அழகாய் கற்றுதந்ததில்லை
வாழ்க்கையை..
வாழ்க்கையை தவிர.
.........................................................
வென்மேகத்திலிருந்து 
இறங்கி வந்த 
தேவதை ஒன்று 
இரக்கம் இருந்தால் 
கொஞ்சம் தாயேன் என்றது.
அதை இதயம் 
இருப்பவனிடம் போய் 
கேள் என்றேன்.
திரும்பி செல்ல 
எவ்வளவு எவ்வளவு 
தடுமாறியது தேவதை.
'ஐயோ.. பார்த்து '
என்றேன்..
சட்டென திரும்பி 
'இப்படித்தானே 
சக மனிதர்களிடமும் 
நடந்து கொள்வாய்' 
என்று சிரித்தது.
ம்.. இன்னும் நிறைய 
ரௌத்திரம் பழக்க வேண்டும் மனதை.
.....................................................................
எவ்வளவு விசாலமாய்
பயணித்தாலும்
திரும்பி வரவே முடியாத
ஒற்றையடிப்பாதை..
வாழ்க்கை.
..........................................................
எது காதல்? -அத்தியாயம் 1
5 years ago
 
 
 

 

 Atom Feed (xml)
 Atom Feed (xml)
6 comments:
ம்.. இன்னும் நிறைய
ரௌத்திரம் பழக்க வேண்டும் மனதை.
அருமை லோகு
வாழ்க்கை வாழ்க்கை
Nanri sakthi..
Nanri MAlik..
எவ்வளவு விசாலமாய்
பயணித்தாலும்
திரும்பி வரவே முடியாத
ஒற்றையடிப்பாதை..
வாழ்க்கை.
sariya than soli irukega
அலுவலக அடிமாட்டு வேலை செய்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கையா? தொழிலில் நீங்கள் நினைத்த நிலையை
அடைந்துவிட்டீர்களா? இல்லை உலகம் எப்போதும் ஒரு பொழுதுபோக்கு கூடமா?. வாழ்கையும் பணம் சம்பாதிக்கும்
வழியையும் நீங்கள் சமன்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா?. உங்கள் பயணம் எங்கே செல்கிறது?. ஜீஜிக்ஸ்.காம் www.jeejix.com இல் எழுதுங்கள். பரிசுகளை அள்ளுங்கள்.
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்
http://erodetamizh.blogspot.com/
Post a Comment