Jul 7, 2009

நினைவோ ஒரு பறவை..

விதி வழி
போகும் வாழ்க்கை..
காதல் வழி
போகும் மனம்..
எந்த வழியில் வரும் ?
நிம்மதி..
........................................
கூந்தல் வாழ
ஆசைப்படும்
பூவுக்கு வாழ்க்கை
தொடர்வதுமில்லை..
காதல்கொண்ட
மனதிற்குள் நிம்மதி
இருப்பதுமில்லை..
இரண்டையும்
ஓரிரு நாட்களிலேயே
கசக்கி எறிந்துவிடுகிறார்களே..
இந்த பெண்கள்..
.......................................
இரண்டுமே
எட்டி பிடிக்கும்
தூரம்தான்..
என்னதான் முயன்றாலும்
கடைசீ வரை
கையில் கிடைக்கவே இல்லை..
நீயும் .. என் வாழ்க்கையும்..
................................................
என் தனிமை இனிக்க
நல்ல நினைவாய்
இருக்கிறாய்..
நான் விழி மூடி ரசிக்க
நல்ல கனவாய்
வருடுகிறாய்..
என் மனம் நிறைந்து வாழ
ஒரு நல்ல துணையாய்
இருக்க முடியவில்லையே
உன்னால்..
......................................
ஆண்கள் இதயம் தர
எந்த நிபந்தனையும் இன்றி
திரும்ப இலவசமாக
தருவார்கள் பெண்கள்..
.
.
கண்ணீர்..
...............................................
...........................................

15 comments:

நட்புடன் ஜமால் said...

இரண்டுமே
எட்டி பிடிக்கும்
தூரம்தான்..
என்னதான் முயன்றாலும்
கடைசீ வரை
கையில் கிடைக்கவே இல்லை..
நீயும் .. என் வாழ்க்கையும்..\\


இரண்டல்ல ஒன்றே!

நட்புடன் ஜமால் said...

விதி வழி
போகும் வாழ்க்கை..
காதல் வழி
போகும் மனம்..
எந்த வழியில் வரும் ?
நிம்மதி..\\


நல்ல கேள்விப்பா ...

நட்புடன் ஜமால் said...

என் தனிமை இனிக்க
நல்ல நினைவாய்
இருக்கிறாய்..
நான் விழி மூடி ரசிக்க
நல்ல கனவாய்
வருடுகிறாய்..
என் மனம் நிறைந்து வாழ
ஒரு நல்ல துணையாய்
இருக்க முடியவில்லையே
உன்னால்..\\



கொடுத்து வைக்காதவர் ...

sakthi said...

ஆண்கள் இதயம் தர
எந்த நிபந்தனையும் இன்றி
திரும்ப இலவசமாக
தருவார்கள் பெண்கள்..
.
.
கண்ணீர்..

அருமை லோகு....

sakthi said...

என் தனிமை இனிக்க
நல்ல நினைவாய்
இருக்கிறாய்..
நான் விழி மூடி ரசிக்க
நல்ல கனவாய்
வருடுகிறாய்..
என் மனம் நிறைந்து வாழ
ஒரு நல்ல துணையாய்
இருக்க முடியவில்லையே
உன்னால்..

ஏன் அப்படி என் தேவதையேன்னு கேளுங்கோ....

அப்துல்மாலிக் said...

//திரும்ப இலவசமாக
தருவார்கள் பெண்கள்..
.
.
கண்ணீர்..
//

ஆண்கள் எதுக்காகவும் அழக்கூடாது

மற்றபடி வரிகள் அனைத்தும் அருமை

logu.. said...

\\இரண்டுமே
எட்டி பிடிக்கும்
தூரம்தான்..
என்னதான் முயன்றாலும்
கடைசீ வரை
கையில் கிடைக்கவே இல்லை..
நீயும் .. என் வாழ்க்கையும்..\\


இரண்டல்ல ஒன்றே!\\

Nijamthan..

logu.. said...

\\விதி வழி
போகும் வாழ்க்கை..
காதல் வழி
போகும் மனம்..
எந்த வழியில் வரும் ?
நிம்மதி..\\


நல்ல கேள்விப்பா ...\\

Answer pannuveenganu patha
nalla kelviyoda nippateteengale..

logu.. said...

\\என் தனிமை இனிக்க
நல்ல நினைவாய்
இருக்கிறாய்..
நான் விழி மூடி ரசிக்க
நல்ல கனவாய்
வருடுகிறாய்..
என் மனம் நிறைந்து வாழ
ஒரு நல்ல துணையாய்
இருக்க முடியவில்லையே
உன்னால்..\\



கொடுத்து வைக்காதவர் ...\\

yaru naangala?
nanringa porumaiya padichu comments potathuku..

logu.. said...

\\ஆண்கள் இதயம் தர
எந்த நிபந்தனையும் இன்றி
திரும்ப இலவசமாக
தருவார்கள் பெண்கள்..
.
.
கண்ணீர்..

அருமை லோகு....\\

thnksnga..
innum ennai marakkama vanthu
comments potathuku..

logu.. said...

\\என் தனிமை இனிக்க
நல்ல நினைவாய்
இருக்கிறாய்..
நான் விழி மூடி ரசிக்க
நல்ல கனவாய்
வருடுகிறாய்..
என் மனம் நிறைந்து வாழ
ஒரு நல்ல துணையாய்
இருக்க முடியவில்லையே
உன்னால்..

ஏன் அப்படி என் தேவதையேன்னு கேளுங்கோ....\\


ayyo.. kettomna
apram kandathaium eduthu
adipennu solvanga..
samalikka mudiyathungov..

logu.. said...

\\//திரும்ப இலவசமாக
தருவார்கள் பெண்கள்..
.
.
கண்ணீர்..
//

ஆண்கள் எதுக்காகவும் அழக்கூடாது

மற்றபடி வரிகள் அனைத்தும் அருமை\\

Angal mattumalla..

pothuva azharathe enakku suththama pidikkathu..

mm.. enna panrathu..
ippollam neraiya pakkam apdithane nadakkuthu..

nanringa abu.

சப்ராஸ் அபூ பக்கர் said...

////இரண்டுமே
எட்டி பிடிக்கும்
தூரம்தான்..
என்னதான் முயன்றாலும்
கடைசீ வரை
கையில் கிடைக்கவே இல்லை..
நீயும் .. என் வாழ்க்கையும்..////

நல்லா இருக்குதுங்க இந்த வரிகள்......

எங்க ஏரியாவுக்குள்ள வந்து எங்க கவிதையும் கொஞ்சம் படிச்ச்திப் பாருங்க..... புடிச்சிருக்கும்....

வாழ்த்துக்கள்.... தொடருங்கள்.....

gayathri said...

விதி வழி
போகும் வாழ்க்கை..
காதல் வழி
போகும் மனம்..
எந்த வழியில் வரும் ?
நிம்மதி..

yaralum solla mudiyatha kelvi

kathalikka arampithal nemathiyai marathu veda vendum

ellarum than

kavitha said...

enga.. logu ongalukku love failure a ?