Nov 19, 2008

நம்பிக்கை..

இன்றைக்காவது அவள் கூந்தல்
சேர்ப்பாயா..
நம்பிக்கையோடு தினம் தினம்
பூத்துதிரும் என் தோட்டத்து
ரோஜாக்களை போல்தான்
என் காதலும் காத்திருக்கிறது..
என்றேனும்
என் பக்கத்தில் வருவாய்..
வந்தெனை
ஒரு முத்தத்தில் கொல்வாய்
என்ற நம்பிக்கையோடு..

4 comments:

gayathri said...

hai pa kavithai nalla iruku

logu.. said...

thnks da chellam..

Unknown said...

Nallaairukku.. :))

logu.. said...

kkk....
thnksnga..
ungal varugaikum..
vaazhthirkum..