Nov 19, 2008

கண்மணிக்கு..

உலகத்தில் உள்ள
பூக்களை எல்லாம்
உன் காலடியில் கொட்டி விட
ஆசை எனக்கு..
ஆனாலும் ஒரு பூவை கூட
பறிப்பதற்கான மனம்
இல்லை என்னிடம்..

1 comment:

gayathri said...

me they first pa

பறிப்பதற்கான மனம்
இல்லை என்னிடம்

manasa tholachitu neenga enna panrenga pa