Jul 24, 2009

ஜமால் அண்ணாவுக்கு பிறந்தநாள்..

உறவுகளையெல்லாம் தாண்டி
என் உயிருக்கு மிக மிக
நெருக்கமாய்..
மயக்கங்களைஎல்லாம் தாண்டி
என் மனதுக்கு மிக மிக
இதமாய்..
எழுதும் வார்த்தை வசந்தமாய்..
சொல்லும் சொல்லில் சுகந்தமாய்..
வாழும் வாழ்க்கையில் வாசங்களாய்..
எல்லைகள் தாண்டி
ஏகாந்தமாய் வாழும் கவிதை
உனக்கு இன்று பிறந்தநாள்..
உன்னை வாழ்த்தினால் அவை
வெறும் வார்த்தைகளாகி போகும்..
வாழ்க பல்லாண்டு..
வணங்கி மனம் நிறைகிறேன்..
அல்லது..
நீ.. நானாகி
கர்வப்பட்டுகொள்கிறேன்.
- இப்படிக்கு..
உன் உடன்பிறவா சகோதரன்.

10 comments:

அப்துல்மாலிக் said...

வாழிய பல்லாண்டு ஜமால்

எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ இறைவனிடம் இறைஞ்சுகிறேன்

நன்றி லோகு

அப்துல்மாலிக் said...

//உறவுகளையெல்லாம் தாண்டி
என் உயிருக்கு மிக மிக
நெருக்கமாய்..
//

எனக்கும் நெருக்கமானவன் அவன்

SUFFIX said...

அன்பு நன்பர் ஜமாலுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! நன்றி லோகு தங்களின் அழகிய மடலுடன் கூடிய வாழ்த்துக்களுக்கு.

நட்புடன் ஜமால் said...

உன் வார்த்தைகள் பார்த்து
எனது வார்த்தைகள்
மெளனமாகிவிட்டன புன்னகையோடு


”நன்றி” என்ற மூன்றெழுத்தில் இவற்றை சொல்லிவிட இயலாது ...

வாழ்த்துகளை பெற்று கொள்

நான் ... நீ ... யாகிவிட்டாய்

சகோதரா!

பாலா said...

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
உயிர் தூவும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் என் வாசல் வந்தாடும்

சேசே என்ன இங்க வந்து பாட்டு பாடிட்டு இருக்கேன்

ஓகே நல்லா இருங்கப்பா (ஜமால் )

அ.மு.செய்யது said...

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!! ஜமால் சகோ !!!!

//உங்கள என்ன சொல்றது ஜமால்! உங்களைப் பத்தி தனிப் பதிவே போடணும். நான் மட்டுமில்ல. நிறைய பேர். ஒரு பிரதி பலனும் பார்க்காமல், ஒரு பேதமும் பாராட்டாமல், தொடர்ந்து இவ்வளவு பேரை ஊக்குவிப்பது என்பது .... நீர் பெரியவர் அய்யா!

நன்றி ஜமால். //

அனுஜன்யா அவர்களின் பின்னூட்டம்....

gayathri said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! anna

nanringa logu

நிஜமா நல்லவன் said...

மிகப்பிரபல பதிவர் நட்புடன் ஜமால் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

seik mohamed said...

பிறந்த நாள் வாழ்த்துகள் ஜமால்

Suresh Kumar said...

மிகப்பிரபல பதிவர் நட்புடன் ஜமால் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!