Mar 18, 2009

செல்லமடி நீ எனக்கு . .

"செல்லம்மா.."
"ம்.."
"செல்லம்மா.. செல்லம்மா.."
"என்னடா.."
"ஒண்ணுமில்ல..
சும்மா கூப்டலாம்னு தோனுச்சு ..
அதான் கூப்டேன்"
"ஏய்.. சனியண்டா நீ.."
"உங்க ஊர்ல பொண்ணுங்கல்லாம்
சனியனுங்களதான் காதலிப்பீங்களா.."
" கிறுக்கனாடா நீ.. "
"உன்ன மாதிரி கிறுக்கிய
காதலிச்சா கிறுக்கனாதானே
இருக்க முடியும்.."
"டேய்.. ஒழுங்கா பேசுடா..
எனக்கு கோபம் வருது.."
"எங்க ஊர்ல கோபம் வந்தா
கட்டிபுடிச்சு முத்தம் தருவாங்க.."
"ஹேய்ய்.. பொறுக்கி..
நீ அடங்கவே மாட்டியாடா.."
" அட.. சிறுக்கி..
நீதான் அடங்கவே விடமட்டேங்குறியே.."
"இதுக்கு மேல பேசுன..
மவனே நானே உன்ன கொன்னுடுவேன்டா.."
என்னோடு நீ செல்லமாக
மல்லுகட்டும் அழகிற்காகவே
உன்னை அடிக்கடி சீண்ட
தோன்றுகிறது எனக்கு.
.............................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .

8 comments:

gayathri said...

me they first just wait padichitu varen

gayathri said...

nalla than sanda podrenga

gayathri said...

jamal anna iniku naan than methey first

அப்துல்மாலிக் said...

என்ன கொடுமைங்க இது

ம்ம் காதல் படுத்தும் பா பா பா பாடு

நட்புடன் ஜமால் said...

அதெப்படி காயத்திரி

படிச்சிட்டு வாறியளா!

ஹா ஹா ஹா

சரி சரி நம்புறோம் ...

நட்புடன் ஜமால் said...

லோகு கண்ணு நல்லா தான் சண்டை போடுறீங்க

சரி சரி நல்லா போடுங்க

‘நேசத்தோடு’ போடுங்க
‘பிரிவு’ ஏதும் ஏற்படாம போடுங்க

gayathri said...

நட்புடன் ஜமால் கூறியது...
அதெப்படி காயத்திரி

படிச்சிட்டு வாறியளா!

ஹா ஹா ஹா

சரி சரி நம்புறோம் ...


enna kelvi kettutenga anna

padichitu vanthatha nalla than

nallla than sanda podrenganu commetn pottu iruken

gayathri said...

padam ippa than potengala athuvum nalla than iruku