Jan 21, 2009

. . ல் த கா சை ஆ

பூக்களை போன்று
மென்மையானதுதான் என்றாலும்
பூக்களை போன்று
சில நாட்களில்
உதிரக்கூடியதல்ல
என் காதல்..
அது காலங்கள் தாண்டி
உன்னோடு வாழ ஆசைப்படுகிறது.
.......................................................
நிலவைபோன்று
இனிமையானதுதான் என்றாலும்
எதோ சில நாட்களின்
நீண்ட இரவுகளில்
தீர்ந்து விடக்கூடியதல்ல
என் காதல்..
அது என் காலம் உள்ள காலம் வரை
உன்னோடு வாழ ஆசைப்படுகிறது.
...........................................................
'இது எனக்கான சொந்தம்'
ஓயாமல் கரையை தேடி வரும்
அலையை போல்தான்
என் காதலும்..
'இவள் எனக்கானவள்' என
உன்னுடன் கம்பீரமாக
நடைபோட ஆசைப்படுகிறது.
......................................................
உலகம் போற்றும்படியாக
இல்லாவிட்டாலும்..
உன் உள்ளம் நிறையும்படியாகவாவது
வாழ்ந்துவிட்டு போக
ஆசைப்படுகிறது என் காதல்.
....................................................
கடவுளுக்கு தினமும்
சேவை செய்யும்
ஒரு நல்ல பக்தனை போல..
தன் தாயை
தன் நெஞ்சில் தாங்கும்
உண்மையான மகனை போல..
உனக்கான ஒவ்வொன்றையும்
பார்த்து பார்த்து செய்ய
ஆசைப்படுகிறது என் காதல்.
......................................................
ஒரு சின்ன கோபமாய்..
ஒரு செல்ல சண்டையாய்..
கொஞ்சம் ஆசையாய்..
நிறைய்ய சிணுங்கலாய்..
விடியும் நிமிடம் முதல்..
கனவுகளில் தொலையும்
நிமிடம் வரை..
உன்னோடு.. உனக்காகவே
வாழ ஆசைப்படுகிறது
என் காதல்.
.....................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .

30 comments:

நட்புடன் ஜமால் said...

படம் அழகு

லோகு - மீண்டும் வர்றேன்

கொஞ்சம் வேலை ...

நட்புடன் ஜமால் said...

\\பூக்களை போன்று
மென்மையானதுதான் என்றாலும்
பூக்களை போன்று
சில நாட்களில்
உதிரக்கூடியதல்ல
என் காதல்..\\

ஆரம்பமே அசத்தல் ...

நட்புடன் ஜமால் said...

\\'இவள் எனக்கானவள்' என
உன்னுடன் கம்பீரமாக
நடைபோட ஆசைப்படுகிறது.\\

நிமிர்ந்து உட்கார்ந்தேன்

எனக்குள்ளும் அவள் - கம்பீரமாய்.

gayathri said...

ஒரு சின்ன கோபமாய்..
ஒரு செல்ல சண்டையாய்..
கொஞ்சம் ஆசையாய்..
நிறைய்ய சிணுங்கலாய்..
விடியும் நிமிடம் முதல்..
கனவுகளில் தொலையும்
நிமிடம் வரை..
உன்னோடு.. உனக்காகவே
வாழ ஆசைப்படுகிறது
என் காதல்.

adada eppadi ippadi ellam kavithai eluthurenga

gayathri said...

iniku me they first ஜமால்

enaku munadiye vanthutenga

gayathri said...

". . ல் த கா சை ஆ"

ungalaum vedalaya intha ல் த கா சை ஆ iyyo iyyo

நட்புடன் ஜமால் said...

\\ஒரு சின்ன கோபமாய்..
ஒரு செல்ல சண்டையாய்..
கொஞ்சம் ஆசையாய்..
நிறைய்ய சிணுங்கலாய்..
விடியும் நிமிடம் முதல்..
கனவுகளில் தொலையும்
நிமிடம் வரை..
உன்னோடு.. உனக்காகவே
வாழ ஆசைப்படுகிறது
என் காதல்.\\


கை க் ழ் வா ன கா ழ அ

gayathri said...

பூக்களை போன்று
மென்மையானதுதான் என்றாலும்
பூக்களை போன்று
சில நாட்களில்
உதிரக்கூடியதல்ல
என் காதல்..
அது காலங்கள் தாண்டி
உன்னோடு வாழ ஆசைப்படுகிறது.

kalangal mattum alla pala jenmangal thanidium unnavalodu sernthu vazattum

நட்புடன் ஜமால் said...

\\ gayathri கூறியது...

iniku me they first ஜமால்

enaku munadiye vanthutenga\\

இந்த கடைக்கு முதல் வரவு நீங்கதானா எப்போதும்.

gayathri said...

நிலவைபோன்று
இனிமையானதுதான் என்றாலும்
எதோ சில நாட்களின்
நீண்ட இரவுகளில்
தீர்ந்து விடக்கூடியதல்ல
என் காதல்..
அது என் காலம் உள்ள காலம் வரை
உன்னோடு வாழ ஆசைப்படுகிறது.

ennaga sir uaraiyo one side da love panrenganu nenaikeren.

ithuku neenga sollapora pathi ithane .appadiyellam yarum illaiga.

itha thavera vera ethavathu solluga ok

gayathri said...

நட்புடன் ஜமால் கூறியது...
\\ gayathri கூறியது...

iniku me they first ஜமால்

enaku munadiye vanthutenga\\

இந்த கடைக்கு முதல் வரவு நீங்கதானா எப்போதும்.

amma naan than neenga avar kavithai ellam parunga naan thanme they 1 st.

oru kavithaila mattum me they 2nd

gayathri said...

'இது எனக்கான சொந்தம்'
ஓயாமல் கரையை தேடி வரும்
அலையை போல்தான்
என் காதலும்..
'இவள் எனக்கானவள்' என
உன்னுடன் கம்பீரமாக
நடைபோட ஆசைப்படுகிறது.

ungal asai neraiverattum ok

gayathri said...

உலகம் போற்றும்படியாக
இல்லாவிட்டாலும்..
உன் உள்ளம் நிறையும்படியாகவாவது
வாழ்ந்துவிட்டு போக
ஆசைப்படுகிறது என் காதல்

hey rompa tachinga irukupa

gayathri said...

கடவுளுக்கு தினமும்
சேவை செய்யும்
ஒரு நல்ல பக்தனை போல..
தன் தாயை
தன் நெஞ்சில் தாங்கும்
உண்மையான மகனை போல..
உனக்கான ஒவ்வொன்றையும்
பார்த்து பார்த்து செய்ய
ஆசைப்படுகிறது என் காதல்

okga unga loverku thana pathu pathu seiya poringa ok seiga

gayathri said...

hai pa totaly kavithai lines ellame nalla iruku

gayathri said...

solla maranthuten photo rompa rompa rompa rompa rompa rompa azaka iruku pa.enku rompa pudicha simple

gayathri said...

oru heart ungalodathu inonu yaruthu

நட்புடன் ஜமால் said...

காயத்திரி இங்க போய் பாருங்க

நான் தான் 1st

gayathri said...

நட்புடன் ஜமால் கூறியது...
காயத்திரி இங்க போய் பாருங்க

நான் தான் 1st

naan than earkanave solli irukene etho oru kavitaila mattum me they 2ndnu mela poi parunga naan erkanave solli iruken

gayathri said...

me they 20

gayathri said...

me they 20

logu.. said...

\\படம் அழகு

லோகு - மீண்டும் வர்றேன்

கொஞ்சம் வேலை ...\\

Varungal..

logu.. said...

\\\\பூக்களை போன்று
மென்மையானதுதான் என்றாலும்
பூக்களை போன்று
சில நாட்களில்
உதிரக்கூடியதல்ல
என் காதல்..\\

ஆரம்பமே அசத்தல் ...\\

Nanringa..
varugaikum.. commentirkum..

\\நிமிர்ந்து உட்கார்ந்தேன்

எனக்குள்ளும் அவள் - கம்பீரமாய்.\\

Hayyo.. appadiya..

logu.. said...

\\adada eppadi ippadi ellam kavithai eluthurenga\\

Ennanga panrathu ezhutha vachirranga..

\\ungalaum vedalaya intha ல் த கா சை ஆ iyyo iyyo\\

mmmhooom.. vidalanga.

logu.. said...

\\கை க் ழ் வா ன கா ழ அ\\

:)))))))

logu.. said...

\\kalangal mattum alla pala jenmangal thanidium unnavalodu sernthu vazattum\\

NEENGA SONNA SARITHAAN..

\\ennaga sir uaraiyo one side da love panrenganu nenaikeren.

ithuku neenga sollapora pathi ithane .appadiyellam yarum illaiga.

itha thavera vera ethavathu solluga ok\\


ONE SIDE ILLANGA..
TWO SIDENUTHAAN NINAIKIREN..
AVANGA EVLO KETTUM SOLLAVE MATTENUTANGA..


\\ungal asai neraiverattum ok\\
NEENGA SONNA SARITHAAN..

\\hey rompa tachinga irukupa\\
\\hai pa totaly kavithai lines ellame nalla iruku\\

HAYYO...

\\solla maranthuten photo rompa rompa rompa rompa rompa rompa azaka iruku pa.enku rompa pudicha simple\\

UNGALUKU PIDIKUMNUTHAAN POTEN...

\\oru heart ungalodathu inonu yaruthu\\

UNGALODATHUTHAAN...

VARUGAIKUM KARUTHUKUM NANRI..

logu.. said...

\\கை க் ழ் வா ன கா ழ அ\\

:)))))))

gayathri said...

ONE SIDE ILLANGA..
TWO SIDENUTHAAN NINAIKIREN..
AVANGA EVLO KETTUM SOLLAVE MATTENUTANGA

avanga sollatha pothu neenga eppadi two sidenu ninaipenga

MSK / Saravana said...

//நிலவைபோன்று
இனிமையானதுதான் என்றாலும்
எதோ சில நாட்களின்
நீண்ட இரவுகளில்
தீர்ந்து விடக்கூடியதல்ல
என் காதல்..
அது என் காலம் உள்ள காலம் வரை
உன்னோடு வாழ ஆசைப்படுகிறது.//

அட்டகாசம் லோகு..மிக மிக அழகு..

logu.. said...

//Saravana Kumar MSK கூறியது...
//நிலவைபோன்று
இனிமையானதுதான் என்றாலும்
எதோ சில நாட்களின்
நீண்ட இரவுகளில்
தீர்ந்து விடக்கூடியதல்ல
என் காதல்..
அது என் காலம் உள்ள காலம் வரை
உன்னோடு வாழ ஆசைப்படுகிறது.//

அட்டகாசம் லோகு..மிக மிக அழகு..//

Nanringa . .
Varugaikum vazhthirkum...