Jan 3, 2009

என் ராசாத்தி..

உன் குறுநகையின்
ஓசை கேட்க
குயில் கூவ
மறக்குமடி..
உன் செந்தூர
பார்வை பட
செந்தாழம்பூ
மலருமடி..
நீ தாளெடுத்து
நடக்கையிலே
தாமரைப்பூ
மயங்குமடி..
உன் கொலுசு
சினுங்கையிலே
கொண்டசேவல்
வியக்குமடி..
உன் கூந்தல்
தழுவும் தென்றல்
நாணப்பட்டு -
மயக்கம் கொண்டு
பூக்கள் மீது
காதல் கொள்ளாதோ..
ஒரு வார்த்தை
நீ பேச - என் ராசாத்தி
என் உயிரும்
கரையாதோ..
..................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .

12 comments:

நட்புடன் ஜமால் said...

\\"என் ராசாத்தி.."\\

பாசம் சொல்லும் வார்த்தை ...

நட்புடன் ஜமால் said...

நிறைய பழைய பாடல்கள் நினைவிற்கு வருகின்றன ...


நல்லா இருக்கு.

gayathri said...

kavithai varikal nalla iruku pa.

me they 3rd pa sorry

gayathri said...

ok unga rasathi yarunga

MSK / Saravana said...

கலக்கல் :)

து. பவனேஸ்வரி said...

பாடலைப் போல் எழுதியுள்ளீர். நன்று. வாழ்த்துக்கள்.

logu.. said...

\\ அதிரை ஜமால் கூறியது...
\\"என் ராசாத்தி.."\\

பாசம் சொல்லும் வார்த்தை ...\\

\\நிறைய பழைய பாடல்கள் நினைவிற்கு வருகின்றன ...


நல்லா இருக்கு.\\

Nanringa.
vazhthirkum.. varugaikum..

logu.. said...

\\ gayathri கூறியது...
kavithai varikal nalla iruku pa\\

thnks..

logu.. said...

\\ Saravana Kumar MSK கூறியது...
கலக்கல் :)\\

:)))))))))))

logu.. said...

\\ து. பவனேஸ்வரி கூறியது...
பாடலைப் போல் எழுதியுள்ளீர். நன்று. வாழ்த்துக்கள்.\\

Nanringa..

தேவன் மாயம் said...

உன் கூந்தல்
தழுவும் தென்றல்
நாணப்பட்டு -
மயக்கம் கொண்டு
பூக்கள் மீது
காதல் கொள்ளாதோ..
ஒரு வார்த்தை
நீ பேச - என் ராசாத்தி
என் உயிரும்
கரையாதோ..///

உருகிப்போகுது மனசு

தேவா...

logu.. said...

\\ thevanmayam கூறியது...
உன் கூந்தல்
தழுவும் தென்றல்
நாணப்பட்டு -
மயக்கம் கொண்டு
பூக்கள் மீது
காதல் கொள்ளாதோ..
ஒரு வார்த்தை
நீ பேச - என் ராசாத்தி
என் உயிரும்
கரையாதோ..///

உருகிப்போகுது மனசு

தேவா...\\

Nanringa..
Muthal varugaikkum..
Vazhthirkkum..