Dec 4, 2008

தனிமை..

"கடைக்கு வரியா.."
"தலை வலிக்குது.. வரலை.."
நட்புக்கு பொய் சொல்லி
மனதுக்கு பழகிவிட்டது..
"ஏன்டா லேட்டு?"
"ஒண்ணுமில்லம்மா.."
கால் போன போக்கில்
என் நேரங்களும்
போக தொடங்கிவிட்டன.

"வாடா சாப்டலாம்.."
"நான் சாப்ட்டாச்சு.."
சொந்தங்கள் ஆயிரம்
இருந்தும் தனிமையை
உணரும் மனசு.

இப்போதெல்லாம்
தனிமைதான் எனக்கு
தாய் போல..
உன் நினைவுகளால்
தாலாட்டிகொண்டே இருக்கிறது.
............................................................
காதலில் தனிமையும்
ஒரு சுகம்தான்..
பலர் சொல்ல கேட்டதுண்டு..
ஆனால் நான் காதலித்து
இத்தனை நாட்களாகியும்
எனக்கு தனிமை கிடைக்கவேயில்லை..
நிஜமாகவோ.. நினைவாகவோ..
என்னருகே நீயிருக்க
தனிமைக்கு நான் எங்கே போவேன்.
........................................................

Ppriyamudan..

லோ க நா த ன் . .

9 comments:

gayathri said...

காதலில் தனிமையும்
ஒரு சுகம்தான்..
பலர் சொல்ல கேட்டதுண்டு..
ஆனால் நான் காதலித்து
இத்தனை நாட்களாகியும்
எனக்கு தனிமை கிடைக்கவேயில்லை..
நிஜமாகவோ.. நினைவாகவோ..
என்னருகே நீயிருக்க
தனிமைக்கு நான் எங்கே போவேன்

hey intha lines rompa nalla iruku da.enaku rompa pudichi iruku

logu.. said...

romba santhosam..

MSK / Saravana said...

//"கடைக்கு வரியா.."
"தலை வலிக்குது.. வரலை.."
நட்புக்கு பொய் சொல்லி
மனதுக்கு பழகிவிட்டது..//

ஒரு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டா, நண்பர்கள் எல்லாம் அவ்ளோதான்..

MSK / Saravana said...
This comment has been removed by the author.
MSK / Saravana said...

//பிளாகர் gayathri கூறியது...

காதலில் தனிமையும்
ஒரு சுகம்தான்..
பலர் சொல்ல கேட்டதுண்டு..
ஆனால் நான் காதலித்து
இத்தனை நாட்களாகியும்
எனக்கு தனிமை கிடைக்கவேயில்லை..
நிஜமாகவோ.. நினைவாகவோ..
என்னருகே நீயிருக்க
தனிமைக்கு நான் எங்கே போவேன்

hey intha lines rompa nalla iruku da.enaku rompa pudichi iruku//

ரிப்பீட்டு..

logu.. said...

\\ Saravana Kumar MSK கூறியது...
//"கடைக்கு வரியா.."
"தலை வலிக்குது.. வரலை.."
நட்புக்கு பொய் சொல்லி
மனதுக்கு பழகிவிட்டது..//

ஒரு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டா, நண்பர்கள் எல்லாம் அவ்ளோதான்..\\

appadiya..
experiance sollutho...?

logu.. said...

\\ Saravana Kumar MSK கூறியது...
//பிளாகர் gayathri கூறியது...

காதலில் தனிமையும்
ஒரு சுகம்தான்..
பலர் சொல்ல கேட்டதுண்டு..
ஆனால் நான் காதலித்து
இத்தனை நாட்களாகியும்
எனக்கு தனிமை கிடைக்கவேயில்லை..
நிஜமாகவோ.. நினைவாகவோ..
என்னருகே நீயிருக்க
தனிமைக்கு நான் எங்கே போவேன்

hey intha lines rompa nalla iruku da.enaku rompa pudichi iruku//

ரிப்பீட்டு..\\

thanks..

து. பவனேஸ்வரி said...

//நிஜமாகவோ.. நினைவாகவோ..
என்னருகே நீயிருக்க
தனிமைக்கு நான் எங்கே போவேன்//

காதல் அனுபவம் பலமாயிருக்கும் போல...

logu.. said...

\\ து. பவனேஸ்வரி கூறியது...
//நிஜமாகவோ.. நினைவாகவோ..
என்னருகே நீயிருக்க
தனிமைக்கு நான் எங்கே போவேன்//

காதல் அனுபவம் பலமாயிருக்கும் போல... \\

Appadi experiance illaiyennuthaan feelinga irukkunga..