Dec 2, 2008

சிதறல்கள்..

நல்ல மலரோடு
வாசமாய் கட்டிக்கொள்ள
மயக்கம்தானடி..
முழு இரவோடு
கவிதையாய் ஒட்டிக்கொள்ள
தயக்கம் ஏனடி..
..............................................
நல்ல மலரோடு
வண்டாடும் வாசம்..
என் நினைவோடு
திண்டாடும் உன் நேசம்..
..............................................
உன் கொலுசுகள்
விட்டு செல்லும்
சத்தங்கள்..
என் ஜீவன்
வருடி போகும்
முத்தங்கள்..
..................................
உன் பாதம்
அசைந்தாடும்
கொலுசுகள்..
என் நெஞ்சில்
நின்றாடும்
ஸ்வரங்கள்..
......................................
ஒரு நிலவை
போல்தான் நீயும்..
நிஜங்களால் தேய்ந்து
நினைவுகளால் வளர்கிறாய்..
ஏனடி இந்த
விளையாட்டு..
போதுமடி என்னை
தாலாட்டு..
........................................
ஒரு சின்ன சிணுங்களில்..
ஒரு சின்ன புன்னகையில்..
ஒரு செல்ல சண்டையில்..
எங்கே கற்றுக்கொண்டாய் நீ..
என்னை வேரோடு சாய்க்க.
................................................
நீ கவிதைதான் எனக்கு..
அதனால்தான்
என் நெஞ்சோடு
எப்போதும் இனிமையாய்
இருக்கிறாய்..
..................................................
நான் ரசிகன்தான் உனக்கு..
அதனால்தான்
நான் விரும்பும்
சிலவற்றிலும் முதலாய்
இருக்கிறாய்..
.................................................
என் புத்தகம் கூட
பூ வாசம் வீசுதடி..
உன் பெயரெழுதி பார்க்கையில்..
................................................
கனவாகி உந்தன்
நினைவாகி
உயிராகி உந்தன்
உணர்வாகி
ஒரு முத்தம் வைக்க
சத்தம் போடுமோ..
உந்தன் பெண்மை
எட்ட நின்று
ஏக்கம் தருமோ..
..........................................
தேவதை..
இதுவரை மற்றவர்
சொல்ல கேட்டதோடு சரி..
ஒருமுறைகூட நேரில்
பார்த்ததில்லை..
ஆனாலும் அவ்வார்த்தை
கேட்கும்போதெல்லாம்
நினைவுக்கு வருவது
நீ மட்டும்தான்.
.............................................

ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

20 comments:

gayathri said...

oru variyai mattum parattenal matra varikal ennidam kopitu kollum so ella varikalum nallla iruku .

gayathri said...

நல்ல மலரோடு
வாசமாய் கட்டிக்கொள்ள
மயக்கம்தானடி..
முழு இரவோடு
கவிதையாய் ஒட்டிக்கொள்ள
தயக்கம் ஏனடி..

ponnugana appdi than

gayathri said...

நல்ல மலரோடு
வண்டாடும் வாசம்..
என் நினைவோடு
திண்டாடும் உன் நேசம்..

yarupa un mela avalavu nesam vachavanga

gayathri said...

உன் கொலுசுகள்
விட்டு செல்லும்
சத்தங்கள்..
என் ஜீவன்
வருடி போகும்
முத்தங்கள்

kalla kolusu mattum than pottu irunthagla illa meti kuda pottu irunthagla olunga paruga pa.

gayathri said...

உன் பாதம்
அசைந்தாடும்
கொலுசுகள்..
என் நெஞ்சில்
நின்றாடும்
ஸ்வரங்கள்

sangeetham kuda kathukurengala ennaku thereyama poche

gayathri said...

ஒரு நிலவை
போல்தான் நீயும்..
நிஜங்களால் தேய்ந்து
நினைவுகளால் வளர்கிறாய்..
ஏனடி இந்த
விளையாட்டு..
போதுமடி என்னை
தாலாட்டு..

ithoda ivaru china kolantha evara thalatta oru aal venuma olunga saptu surenfm kettu thongu po.

gayathri said...

ஒரு சின்ன சிணுங்களில்..
ஒரு சின்ன புன்னகையில்..
ஒரு செல்ல சண்டையில்..
எங்கே கற்றுக்கொண்டாய் நீ..
என்னை வேரோடு சாய்க்க

ithelam rompa over da

gayathri said...

நான் ரசிகன்தான் உனக்கு..
அதனால்தான்
நான் விரும்பும்
சிலவற்றிலும் முதலாய்
இருக்கிறாய்

ok ok sekarama oru rasikar manran open pannuga

gayathri said...

தேவதை..
இதுவரை மற்றவர்
சொல்ல கேட்டதோடு சரி..
ஒருமுறைகூட நேரில்
பார்த்ததில்லை..
ஆனாலும் அவ்வார்த்தை
கேட்கும்போதெல்லாம்
நினைவுக்கு வருவது
நீ மட்டும்தான்.

athu eppadi naan un neyapakthuku varuven .

gayathri said...

unaku pudicha ponnu photo ithu thana

logu.. said...

\\oru variyai mattum parattenal matra varikal ennidam kopitu kollum so ella varikalum nallla iruku .\\

Nanri..

logu.. said...

\\ gayathri கூறியது...
நல்ல மலரோடு
வாசமாய் கட்டிக்கொள்ள
மயக்கம்தானடி..
முழு இரவோடு
கவிதையாய் ஒட்டிக்கொள்ள
தயக்கம் ஏனடி..

ponnugana appdi than\\

Eappadinga?

logu.. said...

\\ gayathri கூறியது...
நல்ல மலரோடு
வண்டாடும் வாசம்..
என் நினைவோடு
திண்டாடும் உன் நேசம்..

yarupa un mela avalavu nesam vachavanga\\

Avangalathaan thedittu irukken.

logu.. said...

thanks ..

for u'r comments..

MSK / Saravana said...

//தேவதை..
இதுவரை மற்றவர்
சொல்ல கேட்டதோடு சரி..
ஒருமுறைகூட நேரில்
பார்த்ததில்லை..
ஆனாலும் அவ்வார்த்தை
கேட்கும்போதெல்லாம்
நினைவுக்கு வருவது
நீ மட்டும்தான்.//

பின்னீட்டீங்க.. :)

MSK / Saravana said...

// gayathri கூறியது...

ஒரு நிலவை
போல்தான் நீயும்..
நிஜங்களால் தேய்ந்து
நினைவுகளால் வளர்கிறாய்..
ஏனடி இந்த
விளையாட்டு..
போதுமடி என்னை
தாலாட்டு..

ithoda ivaru china kolantha evara thalatta oru aal venuma olunga saptu surenfm kettu thongu po.//

ஹா ஹா ஹா.. செம சூப்பர்..

logu.. said...

\\ Saravana Kumar MSK கூறியது...
//தேவதை..
இதுவரை மற்றவர்
சொல்ல கேட்டதோடு சரி..
ஒருமுறைகூட நேரில்
பார்த்ததில்லை..
ஆனாலும் அவ்வார்த்தை
கேட்கும்போதெல்லாம்
நினைவுக்கு வருவது
நீ மட்டும்தான்.//

பின்னீட்டீங்க.. :)\\

nanringa.

logu.. said...

\\ Saravana Kumar MSK கூறியது...
// gayathri கூறியது...

ஒரு நிலவை
போல்தான் நீயும்..
நிஜங்களால் தேய்ந்து
நினைவுகளால் வளர்கிறாய்..
ஏனடி இந்த
விளையாட்டு..
போதுமடி என்னை
தாலாட்டு..

ithoda ivaru china kolantha evara thalatta oru aal venuma olunga saptu surenfm kettu thongu po.//

ஹா ஹா ஹா.. செம சூப்பர்..\\

hi...hi...hi.. nanringa.

து. பவனேஸ்வரி said...

உங்கள மாதிரி கவிதை எழுத நம்மால முடியாதுங்கோ! வரிகள் அருமை!

logu.. said...

\\
து. பவனேஸ்வரி கூறியது...
உங்கள மாதிரி கவிதை எழுத நம்மால முடியாதுங்கோ! வரிகள் அருமை! \\


Nanringa..
innum nalla blocks neraiya irukku
search panni parunga..